|
Geschrieben von: Administrator
|
|
Donnerstag, 12. Oktober 2006 um 10:00 Uhr |
|
யாழ் தென்மராட்சி பகுதியில் புலிகள் ஆயுதங்களை படையினரிடம் கையளித்து சரணடையுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. கொடிகாமத்தில் ஆரம்பமான பேரணி சாவகச்சேரி பிரதேசசபையை சென்றடைந்தது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்னியில் பலாத்காரமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை புலிகள் விடுவிக்க வேண்டும். |
|
Zuletzt aktualisiert am Dienstag, 23. Dezember 2008 um 10:32 Uhr |
|
Weiterlesen...
|
|
|
|